ஓ.பி.சி.கணக்கெடுப்பு -சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக- ச.ம.உறுப்பினரிடம் AIOBCC கூட்டமைப்பு வலியுறுத்தல்
இன்று (27.08.2020) காலை, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மூர்த்தி அவர்களிடம் 2020-21 ல் ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வழியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் எனக்கேட்டு, அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக (AIOCC) தொட்டிய நாயக்கர், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தாருடன், அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள் மனு கொடுத்தார்.