திருமண வாழ்த்துகள்- பொள்ளாச்சி - செல்வன்.பொ.பார்த்தீபன்- செல்வி.மதுரூபா
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, கொங்கலப்பம்பாளையம், தெய்வத்திரு.ராமசாமி நாயக்கர் அவர்களின் பெயரனும், திரு .பொம்முராஜ் நாயக்கர் அவர்கள் மகனுமான செல்வன் பொ.பார்த்தீபன் மற்றும் செல்வி .மது ரூபா ஆகியோரது திருமணம் இனிதே இன்று நடந்தேறியது. புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
தகவல் உதவி: திரு. தர்மராஜ், பொள்ளாச்சி.