பொள்ளாச்சி திரு.P.தேவராஜ் காலமானார்- ஆழ்ந்த இரங்கல்.
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர் திரு.ஆனந்த் (ஆஸ்திரேலியா) அவர்களின் மாமனாரும், கோவை மாவட்டம், ஈச்சனாரி திரு.பழனிச்சாமி நாயக்கர் மகனும் பொள்ளாச்சி, சந்தேகவுண்டன்பாளையம் திரு.P.தேவராஜ் (வயது-58) அவர்கள் இன்று (20.08.2021) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
www.thottianaicker.com