தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - ஜி.தும்மலப்பட்டி - திரு.பெருமாள் நாயக்கர்

சமுதாய தியாகிகள் - ஜி.தும்மலப்பட்டி - திரு.பெருமாள் நாயக்கர்

Admin 28 May 2020 | 05:15 PM
பகிர்:

அமரர்.திரு.பெருமாள் நாயக்கர் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள். இராஜ கம்பளம் மகாஜன சங்கத்தின் துணை தலைவராக தன் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ததுடன்,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.  காங்கிரஸ் பேரியக்கத்தில் நிலக்கோட்டை ஜில்லா போர்டு பிரசிடென்ட்டாக பதவி வைத்தவர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்ககோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்திக்காட்டியவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Perumal Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண