தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - இராசிபுரம் - திரு.D.சரவணன்.B.Pharm.,

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - இராசிபுரம் - திரு.D.சரவணன்.B.Pharm.,

Senthilkumar 15 Jun 2020 | 04:04 PM
பகிர்:

திரு.D.சரவணன். B.Pharm., அவர்கள் 07.04.1986-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள தம்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.துரைசாமி - திருமதி.இராஜம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். B.Pharm, பட்டம் பெற்றுள்ள திரு.சரவணன் S.S.மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனையகம் நடத்தி வருகிறார். திரு.சரவணன் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.S.ஜெயந்தி என்ற மனைவியும் S.வசந்த் மற்றும் S.லித்திக் என்ற இருமகன்கள் உள்ளனர்.

postgallery(85)

பொதுவாழ்க்கைக்கு புதியவரான திரு.சரவணன் அவர்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்    பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட தம்பநாயக்கன்பட்டி கிராமம் 5-ஆவது வார்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Bodinaickenpatti VP.D.Saravanan
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண