தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி

சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி

Admin 27 May 2020 | 11:15 PM
பகிர்:

உயர்திரு. மூக்காண்டி நாயக்கர் அவர்கள் 1930 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் வட்டம். சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில், உயர்திரு. கஞ்சையை நாயக்கர் திருமதி. ராமக்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இவர் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில உயர் பதவிகளை வகித்து வந்தார். பின்னர் தனது மாமாவான ஐயா உயர் திரு.சோலையப்ப நாயக்கர் (Ex Charman) அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர் உருவாக்கி கட்டிக் காத்து வந்த புதூர் வட்டார ராஜகம்பள மகாஜன சங்கத்து பணிகளை தலைவர் பதவி பதவியில் அமர்ந்து சமுதாயப் பணியை ஆற்றி வந்தார் பின்னர் 16 – 5 – 1999 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Mukkandi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண