தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்

சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்

Admin 28 May 2020 | 05:16 PM
பகிர்:

அமரர்.மைனர்.திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்: விருதுநகர் மாவட்டம், வலுக்கலொட்டி கிராமத்தில் பிறந்த மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். தான, தர்மங்களில் பெரும் ஈடுபாடு கொண்ட மைனர்.திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள், தன் சமுதாய மக்களை ஒருங்கிணைக்க முதன்முதலாக ”எர்ர கொல்ல இராஜகம்பள மஹாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து சமுதாயப் பணியைத் தொடங்கி வைத்த முன்னோடி. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இவரின் இல்லம் வேடந்தாங்கலாக இருந்துள்ளது என்றால் மிகையல்ல.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.P.S.M.Perumal Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண