🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

அமரர்.திரு.முத்து நாயக்கர் : நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரும் நிலச்சுவான்தாராகவும், தொழில் அதிபராகவும் விளங்கியவர். ஏழுமலையான் டிரேடர்ஸ் என்ற நிறுவனைத்தை தொடங்கி கோழிப்பண்ணை, சாகோ பாக்டரி, ரைஸ் மில் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். சமுதாயத்தின் மீது மிகுந்த பற்றுள்ள திரு.முத்து நாயக்கர் அவர்கள் 1980-90 களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடைப்பதில் இருந்த தடைகளை நீக்க அரும்பாடுபட்டதுடன், அதற்காக பெருமளவில் பொருட்செலவும் செய்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved