தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

Admin 28 May 2020 | 04:44 PM
பகிர்:

அமரர்.திரு.முத்து நாயக்கர் : நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரும் நிலச்சுவான்தாராகவும், தொழில் அதிபராகவும் விளங்கியவர். ஏழுமலையான் டிரேடர்ஸ் என்ற நிறுவனைத்தை தொடங்கி கோழிப்பண்ணை, சாகோ பாக்டரி, ரைஸ் மில் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். சமுதாயத்தின் மீது மிகுந்த பற்றுள்ள திரு.முத்து நாயக்கர் அவர்கள் 1980-90 களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடைப்பதில் இருந்த தடைகளை நீக்க அரும்பாடுபட்டதுடன், அதற்காக பெருமளவில் பொருட்செலவும் செய்தார்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Muthu Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண